வழி தேடி...

ஏதேனுமொன்றில்
வலிக்கான மருந்திருக்காதா?
தேடிய போது
வருடிய வார்த்தைகளில்
காயங்கள் மறைகிறது,
இதான் உண்மை என்ற
காரணமும் தெரிகிறது,

No comments:

Post a Comment