S.J.R (Sabeeram sabeera)
தொலைத்ததை தேடுதல் போல் வாழ்கையின் தேடுதல்,முடிவுக்கு வர இயலாது தொடரும்...,
வழி தேடி...
ஏதேனுமொன்றில்
வலிக்கான மருந்திருக்காதா?
தேடிய போது
வருடிய வார்த்தைகளில்
காயங்கள் மறைகிறது,
இதான் உண்மை என்ற
காரணமும் தெரிகிறது,
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment