இந்த இரவு
கூட்டிய கேள்விகள்
ஒதுக்க முடியாமல்
நிற்க்கிறது,?
விடிந்ததும்
அடுத்த இரவில்
கேட்கவே,
தீர்ந்துடுமோ துயரம்,
காத்திரு கேட்கனும்
திறந்த மனதோடு,
நிறைந்து போகுமோ
அடுத்த இரவில்
நில்,கொஞ்சம்
இந் நீள இரவு
விலகட்டும்,
No comments:
Post a Comment