பூ வைத்த நிலா,

நிலவிற்க்கு பூவைத்த பூரிப்பு,

துள்ளல் நடையில் வெள்ளை சிரிப்பு,

அள்ளும் விழியில் கொல்லன் துடிப்பு,

நளின நடையில் முன் சென்றாலும் 

பின் இருக்கும் கண்ணும் மனமும்

இழுத்து போர்த்தியதும் தேடியதுன்னாலே,

No comments:

Post a Comment