உன் மெளனம் உடைபட்டு
வெள்ளபெருக்காய்
வார்த்தைகள்
பாய்ந்துவரும் என
காத்திருந்தேன்?
உன் குரல்வலை
ஒரு கைபிடிக்குள்
கசங்கியதை
காண மறந்தேன்,
உன் மெளனம்
குடையென
விரியவும் துளிக்கூட
படாது தப்பிக்க தான்
வந்தேன்,
காற்று பிரட்டியதா?
காலம் பிரட்டியதா?
குடையை ,
தொப்பாய்
நனைந்தேன் நாணம்
கெட்டு,
உன் மெளனம்
கதவாய் திறக்க
தாழ் ஒலியில் மசி
சப்தமின்றியே,
செவி சேர்க்கும் காற்று
மெளனமாய் இன்று
வாயசைவை
காணத்தான் கண்
ஏது ஒளி பிடுங்கிய
பின்,
பாய்ந்துவரும் என
காத்திருந்தேன்?
உன் குரல்வலை
ஒரு கைபிடிக்குள்
கசங்கியதை
காண மறந்தேன்,
உன் மெளனம்
குடையென
விரியவும் துளிக்கூட
படாது தப்பிக்க தான்
வந்தேன்,
காற்று பிரட்டியதா?
காலம் பிரட்டியதா?
குடையை ,
தொப்பாய்
நனைந்தேன் நாணம்
கெட்டு,
உன் மெளனம்
கதவாய் திறக்க
தாழ் ஒலியில் மசி
சப்தமின்றியே,
செவி சேர்க்கும் காற்று
மெளனமாய் இன்று
வாயசைவை
காணத்தான் கண்
ஏது ஒளி பிடுங்கிய
பின்,
No comments:
Post a Comment