படைத்தவன்
அவன் மேல் கோபம்
கொள்கிறோம்
கொள்கிறோம்
அவன் கோபம்
எதுவென்றரியாமல்
கோபத்தில் வீசி
எரிந்தாலும்
அவன் படைப்பின்
உள்ளே தான்,
வீழ்ந்து கிடக்கபோகிறோம்
எதுவென்றரியாமல்
கோபத்தில் வீசி
எரிந்தாலும்
அவன் படைப்பின்
உள்ளே தான்,
வீழ்ந்து கிடக்கபோகிறோம்
Comments
Post a Comment