S.J.R (Sabeeram sabeera)
தொலைத்ததை தேடுதல் போல் வாழ்கையின் தேடுதல்,முடிவுக்கு வர இயலாது தொடரும்...,
காரணம்?
திரும்ப திரும்ப வந்து உன் பாதம் முத்தமிடும்
அலை சொன்ன காரணம் என்ன?
தெரியுமா?
சுல்லென சுடும் சூரிய சூட்டில் வேர்வை
முத்தில் நினைய விடும் காரணம் என்ன?
தெரியுமா?
தென்றல் உன்னைக்காணும் போது சுழற்கொள்ளும்
காரணம் என்ன? தெரியுமா/
எல்லாம் ஒரு காரணமாகத்தான்/
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment