பேச மறந்த சமயம்
மொழி தவழ்ந்து
வந்து
உன்னிடம் மடியில்
இடம் பிடிக்கும்,
பேசும் சமயமோ
மடிவிட்டு
இறங்கி இருக்கும்
அதுவாய் எழுந்து
நடக்க
நீ விரல் பிடிதழைப்பது
ஏன்?
மொழி தவழ்ந்து
வந்து
உன்னிடம் மடியில்
இடம் பிடிக்கும்,
பேசும் சமயமோ
மடிவிட்டு
இறங்கி இருக்கும்
அதுவாய் எழுந்து
நடக்க
நீ விரல் பிடிதழைப்பது
ஏன்?
No comments:
Post a Comment