பேசு

பேச மறந்த சமயம்
மொழி தவழ்ந்து
வந்து
உன்னிடம் மடியில்
இடம் பிடிக்கும்,

பேசும் சமயமோ
மடிவிட்டு
இறங்கி இருக்கும்

அதுவாய் எழுந்து
நடக்க
நீ விரல் பிடிதழைப்பது
ஏன்?

No comments:

Post a Comment