பிடிக்குமென்றால்

விழியில் வழிந்தபோது
கண்ணிரென காண்பாயோ?
குருதியின் மறு உருவமடி
அது?

வலியில் துடித்தபோது
நடிப்பென நகைப்பாயோ
நான் படும் வேதனை
கூட உனக்கு விளையாட்டு
என்றால்

வாழ் நாள் முழுதும்
விளையாடி
காண்பிக்கிறேன்

No comments:

Post a Comment