சாட்டியதுன்னை

ஏக்கமாய் பார்க்கும் தரையில்
விழ ஏனிந்த
அவசரம்

விரல் ஓடும் வீணையில்
நாதம் தொடும் முன்
இதம் கூடும்
இன்பம்

தானே எரியும் தீயீல்
நீ தெரிவது ஒளியிலா
திரியிலா?

போதும் உன் புன்னகை
பூட்டிவை


No comments:

Post a Comment