மீதமாய் இருக்கும்

உன் வார்தைக்களை
ஒட்டு கேட்பதுபோல்
உற்றுக்கேட்கிறேன்

உற்று நோக்கிய பின்
வெற்று வார்த்தைகளாகிறது
நீ வார்த்தைகளை
வழங்க்குறாய்

உன் வார்தையில் ஏனோ
மயங்குகிறேன்
நீ சொல்,ஒன்று
பொருள் தானே
அமையும்


No comments:

Post a Comment