அவர்கள் என்ன உன்னைபோலா!!!!
அவர்கள் இல்லாது போனால்??
அரற்றும் மனதை தேற்றுகிறேன்
அரவம் அற்ற காட்டில் ஆர்வமின்றி,.
அழைகிறேன் கைபிடித்தழைத்து
செல்ல கையாய் ,இருந்த
கை காணாது ,
கொட்டித்தீராத நீர்வீழ்ச்சியில்
குதித்து விளையாட
பயம் தலையில் விழுவது
நீரானால் நன்று
கல்லானால் ?
கனற்று பிதற்றும் மனம்
காணா தேடும் வீணாய்
மனம் கூனாய் போகும்
தேனாய் வருமோ இனிதாய்
அச்சம் விதைத்து அச்சம் வித்தைத்து
மிச்சம் ஏதுமில்லை நீங்க
நீங்க வரும் நாளை நீங்காதிருக்கும்
நாள் வருமோ, இனி
பச்சம் பசேல் புல்வெளியிது
தொட்டுத்தெரிக்கும் பனி துளியில்
மின்னலாய் ஒரு கீற்று தெரிய
ஒளிகீற்றில் ஒழுகினம்
ஒழுகிடும் உண்ணதம்
பருகிட தருகிறேன்,
நடமுறையில் நட்பாகும்
நாட்கள் கடக்க உப்பாகுமோ?
தப்பாது ஒரு முறை கண்ணில்
படும் போது கேட்க வேண்டும்
என்னிடம் எது ஒப்பாது
விளகினார்,
காரிதுப்பாது விட்டேனே என
சொன்னாலும், கார்மேக துப்பலாய்
எண்ணி நனைவேன் தப்பாது.,
அவர்கள் இல்லாது போனால்??
அரற்றும் மனதை தேற்றுகிறேன்
அரவம் அற்ற காட்டில் ஆர்வமின்றி,.
அழைகிறேன் கைபிடித்தழைத்து
செல்ல கையாய் ,இருந்த
கை காணாது ,
கொட்டித்தீராத நீர்வீழ்ச்சியில்
குதித்து விளையாட
பயம் தலையில் விழுவது
நீரானால் நன்று
கல்லானால் ?
கனற்று பிதற்றும் மனம்
காணா தேடும் வீணாய்
மனம் கூனாய் போகும்
தேனாய் வருமோ இனிதாய்
அச்சம் விதைத்து அச்சம் வித்தைத்து
மிச்சம் ஏதுமில்லை நீங்க
நீங்க வரும் நாளை நீங்காதிருக்கும்
நாள் வருமோ, இனி
பச்சம் பசேல் புல்வெளியிது
தொட்டுத்தெரிக்கும் பனி துளியில்
மின்னலாய் ஒரு கீற்று தெரிய
ஒளிகீற்றில் ஒழுகினம்
ஒழுகிடும் உண்ணதம்
பருகிட தருகிறேன்,
நடமுறையில் நட்பாகும்
நாட்கள் கடக்க உப்பாகுமோ?
தப்பாது ஒரு முறை கண்ணில்
படும் போது கேட்க வேண்டும்
என்னிடம் எது ஒப்பாது
விளகினார்,
காரிதுப்பாது விட்டேனே என
சொன்னாலும், கார்மேக துப்பலாய்
எண்ணி நனைவேன் தப்பாது.,
No comments:
Post a Comment