சாம்பல் அலங்காரம்



தீர்ந்து போனதாய் 
நினைத்திருந்த,
கங்கில்
பூத்திருக்கும்
சாம்பல் போர்வைக்குள்
உக்கிரமாய்
நீ ,
நிரம்பியுள்ளாய்
நீங்காது,,

No comments:

Post a Comment