S.J.R (Sabeeram sabeera)
தொலைத்ததை தேடுதல் போல் வாழ்கையின் தேடுதல்,முடிவுக்கு வர இயலாது தொடரும்...,
சாம்பல் அலங்காரம்
தீர்ந்து போனதாய்
நினைத்திருந்த,
கங்கில்
பூத்திருக்கும்
சாம்பல் போர்வைக்குள்
உக்கிரமாய்
நீ ,
நிரம்பியுள்ளாய்
நீங்காது,,
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment