விழித்து பார்த்தேன்



உறங்கப்போன பின்னே உன்னை
உசுப்பியது எது பெண்ணே
கனவில் நிலா
கண் இமை மேகம்
மறைக்க விளக்க எழுந்தாயோ?

உன் தலையணை கதை கேட்டு
உசுப்பியதா/
இல்லை உன் பாயில்
ஞாபகம் விரித்தாயா?

நிரடியது எது நிழலாடியது
என்ன?

No comments:

Post a Comment