விழித்து பார்த்தேன்
உறங்கப்போன பின்னே உன்னை
உசுப்பியது எது பெண்ணே
கனவில் நிலா
கண் இமை மேகம்
மறைக்க விளக்க எழுந்தாயோ?
உன் தலையணை கதை கேட்டு
உசுப்பியதா/
இல்லை உன் பாயில்
ஞாபகம் விரித்தாயா?
நிரடியது எது நிழலாடியது
என்ன?
தொலைத்ததை தேடுதல் போல் வாழ்கையின் தேடுதல்,முடிவுக்கு வர இயலாது தொடரும்...,
Comments
Post a Comment