S.J.R (Sabeeram sabeera)
தொலைத்ததை தேடுதல் போல் வாழ்கையின் தேடுதல்,முடிவுக்கு வர இயலாது தொடரும்...,
தொடரும்............?
எண்ணெய் தீர்ந்த பின்
இரத்தத்தில்
எரியும்
இரத்தம் தீரும்
உயிர், திரியில்
எரியும்
உயிர் போனபின்
ஒளி வீசிய
இடம்
மீதம்
காலம் காலமாய்
காதல்
மீதம்
உடுத்துபவர்
இல்லாது?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment