தொடரும்............?



எண்ணெய் தீர்ந்த பின்
இரத்தத்தில்
எரியும்

இரத்தம் தீரும்
உயிர், திரியில்
எரியும்

உயிர் போனபின்
ஒளி வீசிய
இடம்
மீதம்

காலம் காலமாய்
காதல்
மீதம்

உடுத்துபவர்
இல்லாது?

No comments:

Post a Comment