மேடையில் எனக்கிட்ட
வேஷம்
பொருந்திபோனது
சிங்கப்பல்லில் சிரிக்க
மயில் தோகை
வருடலில்
வாய் கிழிக்க முடியாதே?
என் பீய்ந்த செருப்பில்
தங்கியிருக்கும்
முட்களில் முறிந்தது
அப்படியே
தங்கிவிட்டது.
ஞாபக உறாய்வாய்
பாதம் ஆணிக்கால்
அவள் ஆணைக்காய்
காத்திருந்த
கருணை இதன்
பரிசு,
No comments:
Post a Comment