S.J.R (Sabeeram sabeera)
தொலைத்ததை தேடுதல் போல் வாழ்கையின் தேடுதல்,முடிவுக்கு வர இயலாது தொடரும்...,
உயர்ந்தவர்கள்.
தான் அடைந்த உயரத்தை
மற்ற ,உற்ற யாரும்
அடையாதிருக்க
ஏறிய தடயத்தை
அழிக்கிறான்,
பொழுதெல்லாம்
உன்
ஸ்பரிசம் தந்த சுகம்
போலியானது என்பதை,
உன் பாசம் காட்டி தந்தது??
ஓ
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)