உயர்ந்தவர்கள்.

தான் அடைந்த உயரத்தை 

மற்ற ,உற்ற யாரும் 

அடையாதிருக்க 

ஏறிய தடயத்தை 

அழிக்கிறான்,


பொழுதெல்லாம்

உன் 

ஸ்பரிசம் தந்த சுகம் 

போலியானது என்பதை, 

உன் பாசம் காட்டி தந்தது??