சகித்துக்கொள்

என் தோளிலும் சில மூட்டைகள்
வழியெங்கும்
சுமைதாங்கிகள்
பாதைகள் கரடு முரடாய்
இருந்த போதெல்லாம்

நம்பிக்கை பாதகைகளில்
குத்திருக்கும் முட்களின்
நெருடல் அவ்வப்போது,
புது பாதையோ!
புது பாதைகைகளோ!!
மாற்றுவதில்லை,

நெருடலின் சுகத்தில்
பழகிபோன பயணம்.
புது உத்வேகம் இன்னும்
நிறைய முட்களை
கேட்கிறது ,
இன்னும் வேகம்
போக,

No comments:

Post a Comment