S.J.R (Sabeeram sabeera)
தொலைத்ததை தேடுதல் போல் வாழ்கையின் தேடுதல்,முடிவுக்கு வர இயலாது தொடரும்...,
காத்தாயி,மகள்
பேய், பிசாசு அண்டாது
காக்க வேண்டி
கொத்தாய் வேப்பிலை
சொறுகி
வழியனுப்பும் தாய்க்கு
தெரியாது?
தான் வாக்கப்பட்டதே
ஒரு பேய்க்குதான்
என்று.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment