காத்தாயி,மகள்

பேய், பிசாசு அண்டாது
காக்க வேண்டி
கொத்தாய் வேப்பிலை
சொறுகி
வழியனுப்பும் தாய்க்கு
தெரியாது?
தான் வாக்கப்பட்டதே
ஒரு பேய்க்குதான்
என்று.

No comments:

Post a Comment