பெயரச்சம்

உண்ணும் உணவு
பருக்கையிலும்
உன் பெயர் 
பொரித்திருக்கும்,

சிந்திய பருக்கையில்
ஈ,எறும்புகளின்
பெயரும்
இருந்திருக்கும்,

ஒவ்வாமையில்
வெளியானால்
உன் பெயர்
அதில் இல்லை,

No comments:

Post a Comment