திடீரென்று...... 

இறப்புகளை கண்டால்

வயதை எண்ணுகிறது,

நல்லது மட்டும் செய்ய

எண்ணுகிறது மனது

புதைத்து முடிந்தால்

எண்ணமும்

புதைந்து போகிறது,

No comments:

Post a Comment