திடீரென்று......
இறப்புகளை கண்டால்
வயதை எண்ணுகிறது,
நல்லது மட்டும் செய்ய
எண்ணுகிறது மனது
புதைத்து முடிந்தால்
எண்ணமும்
புதைந்து போகிறது,
இறப்புகளை கண்டால்
வயதை எண்ணுகிறது,
நல்லது மட்டும் செய்ய
எண்ணுகிறது மனது
புதைத்து முடிந்தால்
எண்ணமும்
புதைந்து போகிறது,
No comments:
Post a Comment