யாருக்காவது என்னை பிடித்திருந்தால்
அவளிடம் சொல்லுங்கள்,
யாருக்காவது என் குரல் பிடித்திருந்தால்
அவளிடம் சொல்லுங்கள்,
யாருக்காவது என் முகம் பிடித்திருந்தால்
அவளிடம் சொல்லுங்கள்
,
யாருக்காவது என் கவிதை பிடித்திருந்தால்
அவளிடம் சொல்லுங்கள்
,
யாருக்காவது என் அன்பு பிடித்திருந்தால்
அவளிடம் சொல்லுங்கள்,
பொறாமை கொண்டு என் பக்கம்
ஒரு முறை திரும்பட்டும்
அவள்,
No comments:
Post a Comment