S.J.R (Sabeeram sabeera)
தொலைத்ததை தேடுதல் போல் வாழ்கையின் தேடுதல்,முடிவுக்கு வர இயலாது தொடரும்...,
நல்லது இல்லை இவை
அவர்கள் சொன்ன போதெல்லாம்
வீசி எரிந்தவைகளை
இன்று தேடுகிறேன்,
மண்ணோடு மண்ணாய்
மக்கிபோய்
மண் வளமானது,
மனம்???
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment