நல்லது இல்லை இவை

அவர்கள் சொன்ன போதெல்லாம் 
வீசி எரிந்தவைகளை
இன்று தேடுகிறேன்,
மண்ணோடு மண்ணாய்
மக்கிபோய்
மண் வளமானது,

மனம்???

No comments:

Post a Comment