படைத்தவன்.....


அவன் மேல் கோபம்
கொள்கிறோம்
அவன் கோபம்
எதுவென்றரியாமல்

கோபத்தில் வீசி
எரிந்தாலும்
அவன் படைப்பின்
உள்ளே தான்,
வீழ்ந்து கிடக்கபோகிறோம்

No comments:

Post a Comment