S.J.R (Sabeeram sabeera)
தொலைத்ததை தேடுதல் போல் வாழ்கையின் தேடுதல்,முடிவுக்கு வர இயலாது தொடரும்...,
படைத்தவன்.....
அவன் மேல் கோபம்
கொள்கிறோம்
அவன் கோபம்
எதுவென்றரியாமல்
கோபத்தில் வீசி
எரிந்தாலும்
அவன் படைப்பின்
உள்ளே தான்,
வீழ்ந்து கிடக்கபோகிறோம்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment