கோவம் தனிய

ஒர் பார்வையோ
ஓர் பேச்சோ
ஒர் சைகையோ
ஏதேனும் ஒன்றை
உன்னிலிருந்து கண்டால்
தானே விலகிடும்..?

No comments:

Post a Comment