அவளிசை

உள்ளத்தில்
முழ்கிய
உனைத்தவிர,
யாரையும்
அனுமதிப்பதில்லை
பயந்துக்கொண்டு,
மீட்கயியலா
இயலாமையில்.

No comments:

Post a Comment