இரவின் இசை

தாலாட்டும் உன் கனவோடு
என்னிரவு தொடரும்,
உறங்குகிறேன் என்பதே
கனவைப்பொருத்தே
கண்டுக்கொள்கிறேன்..

No comments:

Post a Comment