நட்பு பாராட்டி

நல்ல நட்பு நாச்சுவை
கவிதை ரசித்தல்
உண்மை உடைத்தல்
‘கேட்டமை கொட்டுதல்
மாதின் மருத்துவ குணம்
குன்றாது ஆயுதமெப்போதும்

இடும் கையெழுத்து
ஊசியாய் ,துணைவரும்
தூணாய் எப்போதும்
தூயவருமானம் தரும்
ஒரே தொழில் ,

உயிர்காக்க தொட்டரிதல் கருவியோ
கழுத்தை சுற்றி
வலம் வரும் வெள்ளுடை
தாதிகளின் புடைசூழ்,

சிறு பிள்ளைகள் இரு
செவ்வான கற்பகதரு
இரவில் வேளை
இற விலாதிருக்க,

இனிய நட்பாய்
இன்றல்ல நேற்றல்ல
இனி எப்போதும்
தொடரும்.....

No comments:

Post a Comment