ஏனோ கேட்டேன்

வாடகை வீட்டில் அடிக்கும்
சுவற்று ஆணியாய்
மெதுவாய் உன்னிடம்
கேட்கிறேன்,

நீயோ வாடகை வசூலிக்கும்
வீட்டுக்காரியாய் 
வீரிடுகிறாய்.

No comments:

Post a Comment