S.J.R (Sabeeram sabeera)
தொலைத்ததை தேடுதல் போல் வாழ்கையின் தேடுதல்,முடிவுக்கு வர இயலாது தொடரும்...,
ஏனோ கேட்டேன்
வாடகை வீட்டில் அடிக்கும்
சுவற்று ஆணியாய்
மெதுவாய் உன்னிடம்
கேட்கிறேன்,
நீயோ வாடகை வசூலிக்கும்
வீட்டுக்காரியாய்
வீரிடுகிறாய்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment