பாதசாரிகளின் கவனம்
முழுதும் வரிசையில்
முதலிடம் தேடி,
கதவுதிறக்குமுன்
காத்திருக்கும்
மக்கள் வெள்ளத்தில்
திறந்த பின் கடவுள்
வெளியேறி
ஓடியே போனார்,
எழையின் சிரிப்பில்
ஒளிந்து கொள்ள,
முழுதும் வரிசையில்
முதலிடம் தேடி,
கதவுதிறக்குமுன்
காத்திருக்கும்
மக்கள் வெள்ளத்தில்
திறந்த பின் கடவுள்
வெளியேறி
ஓடியே போனார்,
எழையின் சிரிப்பில்
ஒளிந்து கொள்ள,
No comments:
Post a Comment