கொள்கை

பாதசாரிகளின் கவனம்
முழுதும் வரிசையில்
முதலிடம் தேடி,

கதவுதிறக்குமுன்
காத்திருக்கும்
மக்கள் வெள்ளத்தில்

திறந்த பின் கடவுள்
வெளியேறி
ஓடியே போனார்,

எழையின் சிரிப்பில்
ஒளிந்து கொள்ள,

No comments:

Post a Comment