ஏன் அமைதியாக இருக்கிறாய்
மீண்டும் பற்றிக்கொள்ளும்
என்றா?
எல்லாம் சாம்பலானபின்
எதை எரிக்க மெளனம்
பூக்கிறாய்,
தீ கங்கொன்று உள்ளே,
வீசிவிடாதே
பெருமூச்சிட்டு,
எதைப்பிடித்தேனும்
எரிந்து தொலைத்துவிடும்,
மெளனம் அவிழ்,
மீண்டும் பற்றிக்கொள்ளும்
என்றா?
எல்லாம் சாம்பலானபின்
எதை எரிக்க மெளனம்
பூக்கிறாய்,
தீ கங்கொன்று உள்ளே,
வீசிவிடாதே
பெருமூச்சிட்டு,
எதைப்பிடித்தேனும்
எரிந்து தொலைத்துவிடும்,
மெளனம் அவிழ்,
No comments:
Post a Comment