நீ நீங்கலாய்
நிஜம் வாழ்வதெப்படி?
நீ அருகிலே
நிழல் வடிவேனும்
இரு
நிறைந்திருப்பேன்
நீயான
பாத்திரமாய்,
கவிழ்க்கப்படும் போது
கடைசி துளி உன்
உருவில்
உறைந்திருக்கும்,
நிஜம் வாழ்வதெப்படி?
நீ அருகிலே
நிழல் வடிவேனும்
இரு
நிறைந்திருப்பேன்
நீயான
பாத்திரமாய்,
கவிழ்க்கப்படும் போது
கடைசி துளி உன்
உருவில்
உறைந்திருக்கும்,
No comments:
Post a Comment