சமாதானமை

யாரோடும் ஒப்பிட
மறக்கும் 
முகம்,

முகமூடியில்
துருத்தி கொண்டிருக்கும்
நிஜம்,

எதை சுமந்தாலும்
பின் அதே
நமை சுமக்கும்,

வெளிச்சம்
கண் திறக்கும்,
இருட்டை உடைக்க
திறந்திருக்கணும்,

அது போல், இதுபோல்
அல்லாது
உன் போல்
ஆகட்டும் ,

No comments:

Post a Comment