உன் ஊடுறுவல் கண்டும்
காணாது விட்ட கண்களுக்கு
சஸ்பெண்ட் உத்திரவு
தண்டனையுடன்
இமை திறக்காதிருப்பதே,
உள்ளே கலோபரம்
கனவெல்லாம் தீவிரமாய்
குண்டாய் வெடிக்கும்
எண்ணச்சிதறல்
ஆங்காங்கே,
விட்டால் ரத்த நாணங்களிலும்
உன் ஆட்சிபிடிப்பு
அரங்கேர கூடும் என்று
எல்லை முழுதும்
உஷார் நிலையில்,
கோட்டையில் உன்
நினைவுக்கொடி நாட்டி
எல்லை மீறிவிட்டாய்,
உன் ஆட்சிக்குட்பட்டே
செயல்கள் அனைத்தும்,
இமை திறந்பின்
அகதியாய் உன்
மடியில் நான்,
அன்னிய பூமியல்ல
கன்னியின் பூமி,
காணாது விட்ட கண்களுக்கு
சஸ்பெண்ட் உத்திரவு
தண்டனையுடன்
இமை திறக்காதிருப்பதே,
உள்ளே கலோபரம்
கனவெல்லாம் தீவிரமாய்
குண்டாய் வெடிக்கும்
எண்ணச்சிதறல்
ஆங்காங்கே,
விட்டால் ரத்த நாணங்களிலும்
உன் ஆட்சிபிடிப்பு
அரங்கேர கூடும் என்று
எல்லை முழுதும்
உஷார் நிலையில்,
கோட்டையில் உன்
நினைவுக்கொடி நாட்டி
எல்லை மீறிவிட்டாய்,
உன் ஆட்சிக்குட்பட்டே
செயல்கள் அனைத்தும்,
இமை திறந்பின்
அகதியாய் உன்
மடியில் நான்,
அன்னிய பூமியல்ல
கன்னியின் பூமி,
No comments:
Post a Comment