நிலாவே

உன்னை சுட்டிக்காட்டி
உணவூட்டினாள்

பிறகு உன்னைப்போல்
தனியே தவிக்க 
விட்டுபோனாள்,

உன்னை சுட்டிய விரல்
உனக்கு பிடிக்காதா?

இதோ உன்னை சுட்டுகிறேன்
என்னை எடுத்துக்கொள்.

தனியே இருக்க ஒளி
யார் தருவர் உன்னைபோல்
உலா வர?

No comments:

Post a Comment