உன்னை சுட்டிக்காட்டி
உணவூட்டினாள்
பிறகு உன்னைப்போல்
தனியே தவிக்க
விட்டுபோனாள்,
உன்னை சுட்டிய விரல்
உனக்கு பிடிக்காதா?
இதோ உன்னை சுட்டுகிறேன்
என்னை எடுத்துக்கொள்.
தனியே இருக்க ஒளி
யார் தருவர் உன்னைபோல்
உலா வர?
உணவூட்டினாள்
பிறகு உன்னைப்போல்
தனியே தவிக்க
விட்டுபோனாள்,
உன்னை சுட்டிய விரல்
உனக்கு பிடிக்காதா?
இதோ உன்னை சுட்டுகிறேன்
என்னை எடுத்துக்கொள்.
தனியே இருக்க ஒளி
யார் தருவர் உன்னைபோல்
உலா வர?
No comments:
Post a Comment