நதியை கூட
அணைத்து செல்லும்
இரு கரை
நாதியற்ற எனக்கு
ஏது?
அக்கரை.
கடைசியில்
கடலில்
சங்கமிக்கும்,
கடைசியில்
கடலின்
சங்கே
முழங்கும்,
அணைத்து செல்லும்
இரு கரை
நாதியற்ற எனக்கு
ஏது?
அக்கரை.
கடைசியில்
கடலில்
சங்கமிக்கும்,
கடைசியில்
கடலின்
சங்கே
முழங்கும்,
No comments:
Post a Comment