நாதியற்றவன்

நதியை கூட 
அணைத்து செல்லும்
இரு கரை

நாதியற்ற எனக்கு
ஏது?
அக்கரை.

கடைசியில்
கடலில்
சங்கமிக்கும்,

கடைசியில்
கடலின்
சங்கே
முழங்கும்,

No comments:

Post a Comment