முறிந்தால்

வண்டியின் ஓட்டம்
அச்சில் ஒட்டியிருக்கும்
மசியில் சத்தமின்றியே,

முறிந்து போனதும்
மசி இருந்தும்
சத்தம் பெருகும்,

உடம்பில் மசியென
எது
ஒட்டியிருப்பினும்,
(காசு,பெருமை,புகழ்)
உயிர் அச்சியில்லாது
ஓடுவதெப்படி????

No comments:

Post a Comment