வண்டியின் ஓட்டம்
அச்சில் ஒட்டியிருக்கும்
மசியில் சத்தமின்றியே,
முறிந்து போனதும்
மசி இருந்தும்
சத்தம் பெருகும்,
உடம்பில் மசியென
எது
ஒட்டியிருப்பினும்,
(காசு,பெருமை,புகழ்)
உயிர் அச்சியில்லாது
ஓடுவதெப்படி????
அச்சில் ஒட்டியிருக்கும்
மசியில் சத்தமின்றியே,
முறிந்து போனதும்
மசி இருந்தும்
சத்தம் பெருகும்,
உடம்பில் மசியென
எது
ஒட்டியிருப்பினும்,
(காசு,பெருமை,புகழ்)
உயிர் அச்சியில்லாது
ஓடுவதெப்படி????
No comments:
Post a Comment