இரவானதும் தனியே-13



பழைய
நாளுக்கு மூன்றில்
கட்டில்
நாளும் மூடிய
ஒரு தட்டில்
மணம் கூட
மலர் விரித்து
வெட்ட கூடாதென்று
துண்டுகள்,
அயராதிருக்க
அயல் ராது

முட்டுகொடுத்த
கட்டில்
முனகல்
வெளியேறாதிருக்க,
தலையனை துணை,
ஜன்னல் இடுக்கில்
இருவரில் ஒரு விரல்
மறைப்பு,
கதவு
நாதாங்கி நசிந்து!!
கவனமாய் முட்டாய்
முதுகுகள்,
வலிக்க
மாற்றி,மாற்றி,

விடியுமுன் பகலாய்
விடி விளக்கு,
மின் கசிவால்
மின் வயர் நீண்டு
அப்பா அறையில்
விசை அனணக்க?

வெட்கி ஓடும் இரவு,
வெட்கம் கெட்டு
விடியும் பகல்
அச்சம் விட்டு,
முட்டுக்கள்
நீக்கீ,
பத்திரமாய்
அதனதன்
நிலை மாறாது
அப்படியே
விட்டு,
விலகியதும்
அடுத்த இரவுக்கான
புது யுக்திகள்,
மனம் வலிக்காது!!

No comments:

Post a Comment