எச்சை பழம் -



என் 
வீட்டுக்கொல்லையில்
அணில் தேடுது
கடித்து அடையாளமிட்ட
கொய்யாவை

கடிக்கும் வரை
காந்திருந்து பறித்து
தின்று பாரட்டியது
அணிலுக்கு
எந்த மொழியில்
சொல்வது,

நீ கடித்த பின்தான்
சுவை கூடுதல்
என்று,

No comments:

Post a Comment