எச்சை பழம் -
என்
வீட்டுக்கொல்லையில்
அணில் தேடுது
கடித்து அடையாளமிட்ட
கொய்யாவை
கடிக்கும் வரை
காந்திருந்து பறித்து
தின்று பாரட்டியது
அணிலுக்கு
எந்த மொழியில்
சொல்வது,
நீ கடித்த பின்தான்
சுவை கூடுதல்
என்று,
கடித்து அடையாளமிட்ட
கொய்யாவை
கடிக்கும் வரை
காந்திருந்து பறித்து
தின்று பாரட்டியது
அணிலுக்கு
எந்த மொழியில்
சொல்வது,
நீ கடித்த பின்தான்
சுவை கூடுதல்
என்று,
Comments
Post a Comment