ஆடையை தூக்கிபிடித்து....



மழைக்கு 
ஒதுங்கியபோது,

மழையை
ஒதுக்காமல்

நனைந்த
மாடு,

ஆடைக்கான
வாழ்க்கை??

அடச்சே....

No comments:

Post a Comment