S.J.R (Sabeeram sabeera)
தொலைத்ததை தேடுதல் போல் வாழ்கையின் தேடுதல்,முடிவுக்கு வர இயலாது தொடரும்...,
உண்மையில்...
அவளிடம்
சொல்வேன்,
அவளும்
சொல்வாள்,
நாம்
சேர்ந்திருந்தால்
பிரிந்திருப்போம்,
பிரிந்திருக்கிறோம்
அதனால்
சேர்ந்திருக்கிறோம்
மனதார,
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment