உண்மையில்...


அவளிடம் 
சொல்வேன்,

அவளும் 
சொல்வாள்,

நாம்
சேர்ந்திருந்தால்
பிரிந்திருப்போம்,

பிரிந்திருக்கிறோம்
அதனால்
சேர்ந்திருக்கிறோம்

மனதார,

No comments:

Post a Comment