S.J.R (Sabeeram sabeera)
தொலைத்ததை தேடுதல் போல் வாழ்கையின் தேடுதல்,முடிவுக்கு வர இயலாது தொடரும்...,
திரும்புகையில்,,,
வாசல்
பூட்டியதும்
ஜன்னலில்
கண்ணீர்,
துடிக்கும்
துடைக்க
மீறி வர
மீண்டு வர
வளைந்து
கொடுக்கும்
கம்பிகள்,
மனம்
இரும்பாய்,
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment