திரும்புகையில்,,,


வாசல் 
பூட்டியதும்
ஜன்னலில்
கண்ணீர்,

துடிக்கும்
துடைக்க

மீறி வர
மீண்டு வர

வளைந்து
கொடுக்கும்
கம்பிகள்,

மனம்
இரும்பாய்,

No comments:

Post a Comment