இன்றைய கனவில்


நான் ,
கனவை
தாண்டி 
வரும்போது

நீ ,
கதவை
தாண்டி
போய்விட்டாய்,

நீ
நினைவை சீண்டி
போன பின்

நான்
தீண்டும்
உறவில்
உறவில்லை??

No comments:

Post a Comment