பிச்சை



பிச்சை கேட்டாள்,
இருந்தது மீதம் இல்லை,

இல்லை என்பதற்க்கும்
மனம்இல்லை,

சத்தத்தில் பசி
உண்டதில்
காதடைத்தது,

போய்விட்டாளா?
கதவை கேட்க,

அறைந்து
சாத்தியது
உணவின்
வாசம்,

No comments:

Post a Comment