காண்பதற்க்கே....


நடக்கையில்
தரை முன்னைவிட 
வேகமாய் முந்த
நகராதிருக்கும்
நடை,

அருகில் தூரமாகியது
காண கண் காணாது
விழி மறுக்கும்
இமையாய்,

செய்வதரியாது
செய்வது யாது?
யாதுமாகியது
ஏதுமில்லாது,

ஒரு சந்தர்ப்பம்
ஒரு தீண்டல்
ஒற்றைபடையில்
இரட்டிப்பாக,

No comments:

Post a Comment