இன்றைய கனவில்-3


உன் புன்னகை 
பிடுங்கி என்
போர்வைக்குள்
போர்த்தி வைத்தேன்

கனவுக்குள்
சுருண்டு கொண்டது
போர்வை,

உதறிபோது உளரியது
உன் பெயரை,
நடுக்கமாய் ,

மீண்டும்
போர்த்தும் வரை
துவண்டு ஓர்
ஓரமாய்,

மீண்டும் தாயேன்
ஒரு புன்னகை??

No comments:

Post a Comment