உன் புன்னகை
பிடுங்கி என்
போர்வைக்குள்
போர்த்தி வைத்தேன்
கனவுக்குள்
சுருண்டு கொண்டது
போர்வை,
உதறிபோது உளரியது
உன் பெயரை,
நடுக்கமாய் ,
மீண்டும்
போர்த்தும் வரை
துவண்டு ஓர்
ஓரமாய்,
மீண்டும் தாயேன்
ஒரு புன்னகை??
போர்த்தி வைத்தேன்
கனவுக்குள்
சுருண்டு கொண்டது
போர்வை,
உதறிபோது உளரியது
உன் பெயரை,
நடுக்கமாய் ,
மீண்டும்
போர்த்தும் வரை
துவண்டு ஓர்
ஓரமாய்,
மீண்டும் தாயேன்
ஒரு புன்னகை??
No comments:
Post a Comment