காமம்......



விஸ்வரூபமாக்கப்பட்ட
கடுகு

நெருக்கின்
விளைவித்தல்

வினை வித்தை
கூட்டல்

தெரிந்தே மறைத்து
தெரிய
செய்வது,

வழிதலில் ஆசை
வழிவழியாய்

பயாதிருக்கும்
நதிக்குவமை

No comments:

Post a Comment