என்னியல்பு......



உற்சாகப்படுத்தும் 
உன்
வார்த்தைகளை 
விட,

உதாசித்து 


உசுப்பேற்றும்
உன் 


வார்த்தையில்


கூர் தீட்டுகிறேன்.

No comments:

Post a Comment