மடிந்து போய்விட்டது
வார்த்தைகளும்
கசிந்து விரிந்து
விட்டது
மடிப்பில் எழுத்துக்கள்
மசிந்து விட்டது
மறுபடியும்,
மறுபடியும் படித்து
படித்து,
மனப்பாடம் ஆனதுதான்
இருந்தாலும்
எழுத்தாய்
பார்க்கும் உன்
வடிவக்கடிதம்,
மீதமாய் தங்கியிருக்கும்
கடிதம் இது
விகுதியில் அழைத்திருப்பாய்
என்னை,
விதியில் பிரிந்துவிட்டாய்
பெண்ணே,
இனியொன்றும்
கடிதம் வராது
இனிதான இக்கடிதம்
என்றும் வாராது,
விட்டது
மடிப்பில் எழுத்துக்கள்
மசிந்து விட்டது
மறுபடியும்,
மறுபடியும் படித்து
படித்து,
மனப்பாடம் ஆனதுதான்
இருந்தாலும்
எழுத்தாய்
பார்க்கும் உன்
வடிவக்கடிதம்,
மீதமாய் தங்கியிருக்கும்
கடிதம் இது
விகுதியில் அழைத்திருப்பாய்
என்னை,
விதியில் பிரிந்துவிட்டாய்
பெண்ணே,
இனியொன்றும்
கடிதம் வராது
இனிதான இக்கடிதம்
என்றும் வாராது,
No comments:
Post a Comment