காதலை



நதி,
காற்று,
நிலா,
மேகம், முற்றம்,
பூ,செடி,
புல்,பசு
எல்லாவற்றிடமும்
சொல்லியாகிவிட்டது
உன்னைத்தவிர??

No comments:

Post a Comment