வாசனைக்காய்
போட்டு எடுத்த
கறிவேப்பிலையாய்,
வீசுவதில் கைதேர்ந்தவள்
வீசுவதில் கைதேர்ந்தவள்
நீ,,
வதங்கி விழுகிறேன்
நிறம் மாறாது,
எடுப்பாய்
மீண்டும் என,
ஒவ்வொரு முறையும்
புதிதாய் பறிக்கிறாய்
குருதி வடிய,
வண்ணம்வேறு ,
வலி
ஒன்றே
தேவை பூர்த்தியானதும்
தேவையில்லை
தேடிவருவாய் என
காத்திருப்பது
கானலே,
இருந்தும் உன் கை
தீண்டலுக்கு
கிளைதாண்டி
வளைந்திருப்பேன்
வதங்கி விழுகிறேன்
நிறம் மாறாது,
எடுப்பாய்
மீண்டும் என,
ஒவ்வொரு முறையும்
புதிதாய் பறிக்கிறாய்
குருதி வடிய,
வண்ணம்வேறு ,
வலி
ஒன்றே
தேவை பூர்த்தியானதும்
தேவையில்லை
தேடிவருவாய் என
காத்திருப்பது
கானலே,
இருந்தும் உன் கை
தீண்டலுக்கு
கிளைதாண்டி
வளைந்திருப்பேன்
நீ மட்டும்
பறிக்க,
பறிக்க,
No comments:
Post a Comment